இந்தியாவால் 5ஆவது நாளாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து 5ஆவது நாளாகக் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்குப் புதிதாக சுமார் 3 லட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20 மில்லியன் பேரைக்கொண்ட அந்த நகரம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொள்ளும் மூவரில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படுகிறது.

டில்லியிலும் மற்றப் பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.எனவே, புதிய நோயாளிகளை அவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

Related Articles

Latest Articles