உயர்தர பரீட்சை பெறுபெறு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை நாளை மறுதினம் (31) வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

இந்த பரீட்சைக்காக 3,46,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

இவ்வாறு தோற்றிய பரீட்சார்த்திகளில் 2,81,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றனர்

Related Articles

Latest Articles