காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு, அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் காட்டு யானை தாக்கி நபரொருவர் பலியாகியுள்ளார்.
கரிப்பட்ட முறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி           (வயது – 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles