“உருட்டு, பிரட்டு, திருட்டு” – சஜித் அணிக்கு சாட்டையடி கொடுத்த பிரதீப்!

“மே தினத்துக்கு உருட்டு, பிரட்டு, திருட்டு என சஜித் அணி பெயரிட்டுள்ளது. அது சரியானதுதான். ஏனெனில் அவர்களுக்கு உருட்டும், பிரட்டும், திருட்டும் கைவந்தக்கலை.” – என்று இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

அத்துடன், மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை எமது ஆட்சியின்கீழ் நிச்சயம் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles