கொரோனாவால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஏழு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles