கொரோனாவால் மேலும் 22 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 786 ஆக உயர்வு

கொரோனாவால் நாட்டில் மேலும் 22 பேர் நேற்று உயிரிந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles