கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 709 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 7 ஆயிரத்து 834 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 287 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 59 ஆயிரத்து 167 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.