‘கொரோனா’ – பலி எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 53  லட்சத்து 78 ஆயிரத்து 145 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 93  லட்சத்து  53  ஆயிரத்து 382  பேர் குணமடைந்துள்ளனர். 53 லட்சத்து 94  ஆயிரத்து 441 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 66 ஆயிரத்து 912  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 லட்சத்து 30 ஆயிரத்து 312 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

Related Articles

Latest Articles