‘கொரோனா வின் பிடிக்குள் இருந்து 180,427 பேர் இதுவரை மீண்டனர்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 168 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.

28 ஆயிரத்து 391 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். கொரோனாவால் ஆயிரத்து 843 பேர் பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles