கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 168 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.
28 ஆயிரத்து 391 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். கொரோனாவால் ஆயிரத்து 843 பேர் பலியாகியுள்ளனர்.