கொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரையான காலப்பகுதியில் (2ஆவது அலை) கொழும்பு மாவட்டத்தில் 22 ஆயிரத்து 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles