நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 அதிகரித்துள்ளது.
நேற்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்!
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்!
