செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்! வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!!

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 15  வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தேர்தல் திகதி மற்றும் வேட்பு மனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையிலேயே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles