தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2745 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2745ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

Latest Articles