‘நாட்டில் இன்று மாத்திரம் 724 பேருக்கு கொரோனா தொற்று’

நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இன்று மாத்திரம் 724 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர். 278 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 53 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles