நாளை (24) வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்துள்ளார்.
ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 74 ரூபாவாலும் , ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலை 78 ரூபாவாலும் , ஒரு லீற்றர் டீசலின் விலை 56 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.