பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 17 பேர் பிணையில் விடுதலை

நேற்றைய தினம் (11) கைது செய்யப்பட்ட ஹிலாஇலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 17 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குழு தலா ரூ.300,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடும் பட்சத்தில் பிணை வழங்குவதற்கான உத்தரவு நிராகரிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்.மாவட்ட எம்.பி.

Related Articles

Latest Articles