புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள முதல் பிரேரணை…

புதிய நாடாளுமன்றத்தின் முதல்வார அமர்வின்போது நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கணக்கு வாக்கு பணத்துக்குரிய (Vote on Account) யோசனையை முன்வைக்கவுள்ளார்.

2025 ஏப்ரல் மாதம்வரையான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உட்பட அரசாங்க பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடாகவே கணக்கு வாக்கு பணம் முன்வைக்கப்படவுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டும் சட்டம் (பாதீடு) இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நதி ஒதுக்கீடுகளை செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானமே கணக்கு வாக்குப் பணம் ஆகும்.

அநுர அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு பெப்ரவரி அல்லது மார்ச்சில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்கு பணத்துக்குரிய தீர்மானம் தற்போது தயாரிக்கப்பட்டுவருகின்றது எனவும், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles