கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி கண்டி மாவட்டத்தில் 4,649 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 877 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 759 வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, நேற்று மாத்திரம் மத்திய மாகாணத்தில் 102 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டம் -68
மாத்தளை மாவட்டம்-25
நுவரெலியா மாவட்டம் – 9