மூன்றிலிரண்டு பலத்தை தாருங்கள் – பிரதமர் மஹிந்த

மொட்டு கட்சிக்கு தெளிவான வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்காக பொது மக்களின் ஆதரவு அத்தியாவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு மாலபே நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாக உடைந்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக இம்முறை வாக்குகளை மொட்டு சின்னத்திற்கு வழங்கி அரசாங்கத்திற்கு உதவுமாறு பிரதமர் இதன்போது பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் இன்று வரையில் தலைமைத்துவமில்லாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கும் அவ்வாறான ஒரு தலைவிதி ஏற்படும் தினம் மிக தொலைவில் இல்லை.

ரணில் விக்ரமசிங்க கடந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் இருந்த போதிலும் நாட்டிற்கு வேலை செய்யவில்லை. இந்த இரண்டு தரப்பும் மக்கள் மத்தியில் தோல்வியடைந்த இரண்டு தரப்புகளாகும். இன்று வரையில் மொட்டு கட்சியின் வெற்றி தௌிவாகியுள்ளது.

அந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக்குவதற்கு மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அனைவரினதும் ஆதரவினை பெற்றுத் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles