1,700 ரூபா எங்கே? தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

தமக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதிக்குவந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த கொடுப்பனவுகூட இன்னும் வழங்கப்படவில்லை.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஆயிரத்து 700 ரூபா போதுமா? எமக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.” – என்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles