தேயிலை செய்கையை ஊக்குவிப்பதற்காக தற்போது வழங்கப்பட்டுவரும் மானியத் தொகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி புதிய பயிரிடலுக்கு எக்டேர் ஒன்றுக்கு இதுவரை 4 லட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்த நிலையில் அத்தொகை 5 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண முன்வைத்தார். அப்பத்திரம் வருமாறு,