27 வருடங்களுக்கு முன் இறந்தவர் மீண்டு(ம்) வந்து திருமணத்துக்கு அழைப்பு

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் 27 வருடங்களுக்கு முன்னர் – 1994 ஆம் ஆண்டு – இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர், தான் உயிரோடிருப்பதாக உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்ட நீண்ட சட்டப்போராட்டத்தில் வெற்றிபெற்று, தனது இருப்பை உறுதிசெய்திருக்கிறார்.

அரச ஆவணங்களின் பிரகாரம், தான் 1994 ஆம் ஆண்டுதான் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், 2022 ஆம் ஆண்டு தனது 28 ஆவது வயதில் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்டு, தனது இணையரை சட்டபூர்வமாக கைப்பிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

குறிப்பிட்ட நபரது இரண்டு மகள்களும் ஒரு மகனும் திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் – இருப்பவர்களை இறந்தவர்களாக ஆவணங்கள் தயாரித்து, அவர்களது சொத்துக்களை திருடும் பெரும் மோசடி பரவலாக இடம்பெற்றுவருவதாகவும், இதனை அம்பலப்படுத்தவேண்டும் என்பதற்கான கவனயீர்ப்பு நடவடிக்கையாக தான் இந்த மீள் திருமண அறிவிப்பை விடுத்திருப்பதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles