நாட்டில் மேலும் 277 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 467 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 817 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 41 ஆயிரத்து 498 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
