கண்டி, மஹியாவ பகுதி இன்று தனிமைப்படுத்தப்பட்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மஹியாவ பகுதியில் 28 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், வெளியாட்கள் இங்குவருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.










