கடதாசி அல்ல, காணி உரித்தே கையளிப்பு! பண்டாரவளையில் நடந்தது என்ன?

 

” 234 பயனாளிகளுக்கு நேற்று (‘ஒரிஜினல் ஒப்பு”) அசல் காணி உரித்து வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கும் இந்த காணி உரித்து வழங்கப்படும்.

பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது ஏற்கனவே கட்டப்பட்ட 237 வீடுகளின் பயனாணிகளுக்கு காணி உரித்தும், எதிர்காலத்தில் கட்டப்படவுள்ள வீடுகளின் பயனாளிகளுக்கு அதற்குரிய ஆவண பத்திரமும் வழங்கப்பட்டது. நாம் பொய்யுரைக்கவில்லை.

காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே மலையகத்திலுள்ள எதிரணி அரசியல் பிரமுகர்களால் போலி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த காலங்களில்தான் கடதாசி வழங்கப்பட்டது. நாம் காணி உரித்தையே வழங்குவோம்.”

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேற்கண்டவாறு கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles