நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 800 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 925 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 38 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles