கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 13, வெல்லம்பிட்டிய, மாத்தளை மற்றும் அங்வெல்ல பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 80 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்…