இந்த ஆட்சியின்கீழ் குற்றவாளிகள், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு எதிராக சட்டம் சிறப்பாக அமுல்படுத்தப்படுகின்றது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.










