நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 261 பேர் குணமடைந்துள்ளனர். 278 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles