மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles