நாட்டில் நேற்று மாத்திரம் 852 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 435 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 57 ஆயிரத்து 630 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் எழுவர் உயிரிழந்துள்ளனர். ஐந்து ஆண்களும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

