1000 ரூபா விடயத்தில் அரசு தோல்வி – உதயா குற்றச்சாட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தோல்விகண்டுவிட்டது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

” நாட்டில் எல்லா விடயங்களிலும் தோல்விகளை சந்தித்துவரும் அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்திலும் தோல்வி கண்டுள்ளது. எனினும், தோல்வியை ஏற்காமல் , சமாளிப்பு பாணியில் காலத்தை கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அமைச்சரவை தீர்மானம், பேச்சுவார்ததை எல்லாம் இதன் ஓர் அங்கம்தான். தீர்மானம் எடுக்கலாம். ஆனால் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமாகவே இருக்கின்றது.” – என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles