கொரோனா – இலங்கையில் பலி எண்ணிக்கை 600 ஐ தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 70 வயதைக் கடந்தவர்கள்.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles