மலையக பகுதிகளில் மேலும் 10 கொரோனா மரணங்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 36 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் ஏழு பேரும், மே 2 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை 29 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பதுளை உள்ளிட்ட மலையக மாவட்டங்களில் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.

Related Articles

Latest Articles