நுவரெலியாவில் மேலும் 237 பேருக்கு கொரோனா – இதுவரை 4,588 பேர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 237 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொகவந்தலாவ – 15

திம்புள்ள – பத்தன – 25

ஹங்குராங்கெத்த – 01

ஹட்டன் – 14

கந்தபளை – 01

கொத்மலை – 02

லிந்துலை – 16

மஸ்கெலியா – 25

மத்துரட்ட – 17

நுவரெலியா – 17

பூண்டுலோயா – 32

ராகலை – 33

தலவாக்கலை 19

உடபுஸல்லாவை – 5

வலப்பனை – 15

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles