நுவரெலியா, மஸ்கெலியா வாசிகள் உட்பட மேலும் 40 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரு மரணமும், மே 11 முதல் ஜுன் 3 ஆம் 39 மரணங்கள் பதிவாகியுள்ளன.

23 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles