இந்த அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தி இல்லை: ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்!

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தியில் இல்லை.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி தேர்தல் உடனே நடக்காது. பலர் தற்போதே வேட்பாளர்களாவதற்க குவிந்துள்ளனர். எனக்க அவ்வாறான திட்டம் இல்லை. மறுபுறத்தில் இந்த அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தி நிலையிலும் இல்லை.

யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தை வீழ்த்தலாம். எனவே, பொறுப்பேற்பதற்கு தகுதியானவர்கள் இருக்க வேண்டும். கடந்தகாலங்களில் நாட்டை வீழ்தியவர்களிடம் ஒப்படைக்க முடியுமா?

நடக்ககூட முடியாத நிலையில் உள்ளவர்கள் அரசியல் செய்ய முற்படுகின்றனர். ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் இருந்து கடைசிகாலத்திலாவது புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles