நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2020 ஒக்டோபர் 4 ஆம் திகதியிலிருந்து இதுவரை கொரோனாவால் நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 99 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 119 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 35 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.