நாட்டில் மேலும் 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles