பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இடைநிறுத்தம்

கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றவர்களுக்கு, இரண்டாவது டோஸாகாக பைசர் தடுப்பூசியை ஏற்றும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசி கிடைக்கவுள்ளதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles