‘மாத சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்கினார் விஸ்வா புஸ்பானந்தன்’

‘மொட்டு’ கட்சியின் பெருந்தோட்டத்துறைசார் தொழிற்சங்கமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் புஷ்பானந்தன், தனது இம்மாத சம்பளத்தை கொவிட் – 19 நிதியத்துக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

இது தொடர்பில் தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளர் சாந்த சீமானுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

” நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கு தம்மால் முடிந்த உதவியை முடியுமானவர்கள் வழங்க வேண்டும்.” – எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles