வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்!

வடமாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்தார்.

அப்பதவியை துறந்து, ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதற்கான கடிதம், ஜனாதிபதி செயலாளரால் இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles