மின்னல் தாக்கி 19 வயது இளைஞன் பலி! நாவலப்பிட்டியவில் சோகம்!!

மின்னல் தாக்கி 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.

நாவலப்பிட்டிய பகுதியிலேயே இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்குவாரியில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Related Articles

Latest Articles