நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால்  நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

எனவே ஹட்டன் நுவரெலியா ,வெளிமடை,கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles