நாட்டில் பதற்றம் – அவசர கட்சி தலைவர் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவசர கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும் சபாநாயகரிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles