மக்களை அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்பு பிரிவு கோரிக்கை

புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்டும் வரை பொது மக்கள் அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Related Articles

Latest Articles