‘மலையக தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை வழங்கிய மோடியின் பிறந்தநாள் இன்று’

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 70ஆவது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடிவருகின்றார்.

இந்நிலையில் அவருக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உட்பட உலக நாட்டு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகூறி வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ் இலங்கையில்வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

அதேபோல் மலையகத்துக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரதமர்களில் மோடி முதன்மையானர்.

கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவுக்கு வருகைதந்தபோது நோர்வூட் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்போதே 10 ஆயிரம் வீடுகள் குறித்த அறிவிப்பை விடுத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles