அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் செல்ல தயாராக இல்லை- ஹர்ஷ டி சில்வா

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாமல் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் செல்ல தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles