Homeஉள்நாடு உள்நாடுசெய்தி வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! September 22, 2022 குருணாகல் – வீரம்புகெதர, ரஞ்சனகமுவ வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம், குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (07.04.2026) உள்நாடு ஐ.பி.எல்: இன்று வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? உள்நாடு விலையேற்றங்களை உடன் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குக! Latest Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (07.04.2026) உள்நாடு ஐ.பி.எல்: இன்று வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? உள்நாடு விலையேற்றங்களை உடன் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குக! உள்நாடு இலங்கை உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் சாதனை! உள்நாடு நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும் Load more