‘எல்லைதாண்டிய 228 இந்திய மீனவர்கள் கைது’

2022 ஜனவரி முதல் இதுவரையில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 228 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.  

அத்துடன், 30 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Related Articles

Latest Articles